நடுரோட்டில் இருப்பவருடன் படுக்க சொன்ன இயக்குனர்.? அதிர்ச்சி அடைந்த நடிகை..!! இன்று இயக்குனரை பழிவாங்கிய நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்கள் அமைந்துள்ளது. அந்த வகையில் கற்றது தமிழ் என்று திரைப்படம் ஒன்று இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அஞ்சலி என்பவர்.

 

அதன் மூலம் தனது பட வாய்ப்புகளை அடுத்தடுத்து பெற்று தனக்கென்று அடையாளத்தை சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு நிகழ்ச்சியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

 

இந்த வகையில் முதல் வாய்ப்பு வரும் பொழுது அஞ்சலியின் சித்தி நடிக்கும் சம்மதம் தெரிவித்து. ஆனால்,   ஆ பா ச   காட்சிகளில் நடிக்க வைக்காதீர்கள் என்று கேட்டிருந்தார். அதன் பிறகு அங்காடி தெரு படத்தில் நடித்து வரும் பொழுது தனது வாழ்க்கையில் நடந்த

 

பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் சாலையில் படுத்திருக்கும் நபருடன் சேர்ந்து படுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இங்கே எப்படி படுப்பது கண்டிப்பாக என்னால் முடியாது என்று சொல்லி

 

வேறு வழியில் எடுத்துக் கொள்ளலாம் என்று கெஞ்சி இருந்தார். ஆனால், இயக்குனர் கதைக்கு திருப்புமுனையான காட்சி இதுதான் நீங்கள் தான் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி எடுக்க வைத்துள்ளார்…

 

 

Comments are closed.