வீட்டு வாசலில் கவிழ்ந்து விழுந்த ரவீந்தர்..!! பதறியடுத்து போன மனைவி மகாலட்சுமி..!! போலீஸ் கஸ்டடியில் இத்தனை துன்பங்கள் நடந்ததா.? கண் கலங்கி பகிர்ந்து கொண்ட ரவீந்தர் வீடியோ..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகைகள் சீரியல் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் நடிகை மகாலட்சுமி என்பவர் ஒருவர். இவர் ஒரு சிறந்த சீரியல் நடிகையாக

 

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது பல விமர்சனங்கள் பெற்று

 

அதன் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் வேலையில் இருவரும் கவனம் செலுத்த தொடங்கி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவர்கள் திருமணம் செய்து கொண்டு முதலாம்

 

ஆண்டு திருமண நாளை கொண்டாடிய ஒரு சில நாட்களில் அவரது கணவர் ரவிந்தர் பதினாறு கோடி பண மோசடி செய்து விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவரை கைது செய்து உள்ளார்கள். வெளியே வந்தவுடன் பேட்டி கொடுத்த பொழுது போலீஸ் கசியடிக்கு செல்லும் பொழுது ரவீந்தர் வீட்டு வாசலில் கீழே விழுந்துள்ளார்.

 

அந்த வகையில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சியும் காண்பித்துள்ளார். நான் அதை சொல்லி விசாரணைக்கு என்னால் வர முடியவில்லை என்று கூட தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் வற்புறுத்தியதால் நான் போனேன் என்று பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

Comments are closed.