காலம் கடந்தும் மக்கள் மத்தியில் இடம் பிடித்த மனோரமா.? பலரும் பார்த்திராத இவருடைய அரிய வகை புகைப்படங்கள் உள்ளே..!!

சினிமாவில் அதிகமாக ஆண் நகைச்சுவை நடிகர்கள்தான் தான் இருந்து வருகிறார்கள். ஆனால், பெண் நகைச்சுவை நடிகர்களில் தனக்கென்று ஒரு நீங்கா இடத்தை பிடித்திருந்தவர் தான் ஆட்சி மனோரமா என்பவர். மேலும், இவருடைய வறுமை காரணமாக சினிமாவில் நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆரம்பத்தில் நாடகத் துறையில் இருந்து அதன் பிறகு படிப்படியாக பட வாய்ப்புகள் பெற்று தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நாடகத்தில் இவருடைய குரல் இனிமையாகவும் நடனத்தையும் பார்த்து

 

பலரும் கவர்ந்து வந்துள்ளார். பல நாடகத்தில் நடித்து வந்த இவர் நாடக உலக ராணி என்ற பட்டமும் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இவர் கவிஞர் கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில்

 

மூலம் சினிமாவில் அறிமுகமாக முதல் படத்திலேயே இவர் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன்பிறகு ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் பல முன்னணி நட்சத்திரங்கள்

 

சிவாஜி முதல் தற்பொழுது இருக்கும் நடிகர்கள் வரை பல பிரபலங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஏராளமான மொழிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களில் நடித்த

 

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் கிட்டத்தட்ட ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய அரிய வகை புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.