ராகவா லாரன்ஸ் போட்ட க ட்டளை.? மறு த்து பேசாமல் விஜய் செய்த காரியம்..!! ரெண்டு பேரு க்குமே பெரிய மன சுதான்.?

தமி ழ்   சி னிமாவில்   தவிர் க்க   முடியாத ஒரு   இயக்குன ர்களின்   ஒருவராக வலம் வந்தவர் தான் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில்   வெளி யாகிய   பல  திரைப்ப டங்கள்   வெற்றி   திரைப்பட ங்களாக   அமைந் துள்ளது. இவர் ஒரு நடிகர்   மட்டுமல் லாமல்   நடந்த இயக்குனரும் திரைப்பட   இயக்கு னரும்   ஆவார்.

 

த மிழ்   சி னிமா   மட்டுமில் லாமல்   தெ லுங்கு   சி னிமாவிலும்   பணியா ற்றியு ள்ளார். சமீப த்தில்   இவரது நடிப்பில்   உ ருவான   ருத்ர ன்   திரை ப்படம்   வெளி யாகி   உள்ளது. மேலும்,   தெ லுங்கு   சி னிமாவில்   பணியா ற்றிக்   கொண் டிருக் கும்   பொழுது   தி டீரெ ன   அழை ப்பு   வந்தது. உடனே விஜயுடன் ஒரு   பா டலுக்கு   ந டனம்   ஆட வேண்டும் என்று   கூறினா ர்கள்.

 

அதற்கு ராகவா லாரன்ஸ் விஜய் உடன்   நட னமாட   கேட் டவுடன்   என்னால் அதை   மறு க்க   முடியவி ல்லை. அதனால்,   கண்டி ப்பாக   ஆடு கிறேன்   என்று   கூறிவி ட்டேன். அந்தத் திரைப்படம் தான்   தி ருமலை. மேலும், படம்   வெ ளியாகும்   பொழுது அவருடைய   ட்ர ஸ்டுக் கு   சென்று இருந்தார். அப்பொழுது அங்குள்ள   குழ ந்தைக ள்   கை யால்   அ சைவு   ப டுத்தி

 

விஜய்   திரைப்ப டத்தை   பார்க்க வேண்டும் என்று கேட்டு   உள்ளா ர்கள். உட னே   என்ன செய்வது என்று   தெரி யாமல்   விஜய் க்கு   போன் செய்து   உ ள்ளார். நண்பா பசங்க எல்லாம் படம்   பார்க் கணும்   என்று   ஆசை ப்படுறா ங்க   ஏதாவது ஒரு   திரையர ங்கில்   டிக்கெட்   கிடை க்குமா.?  எனக்கு கேட்டு   சொல் லுங்க. அதெல்லாம் வேண்டாம்..

 

 

அவர்களுக்கு   த னியாக   ஒரு   கா ட்சியை   ரெ டி  ப ண்ணலா ம்   என்று விஜய்   கூறியு ள்ளார். லாரன்ஸ் அனைத்து   குழ ந்தைக ளையும்   விஜயின்  திரைப்ப டத்தை   பார்க்க ஒரு   காட் சியை  ரெடி   செய்துள் ளார்கள். லாரன்ஸ்   கே ட்டவுடன்   நம் இந்த ஒரு   ம றுப்பு ம்   தெரிவி க்காமல்   இசை உதவி   செய்து ள்ளார்   என்று இன்றுவரை லாரன்ஸ் கூறி   வருகி ன்றார்…

 

Comments are closed.