சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோகின் அழகிய குடும்ப புகைப்படம்..!! ரசிகர்களை கவர்ந்த நடிகை..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி சீரியல் மூலம் பிரபலமாகி தனக்கு என்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி அசோக் என்பவரும்

 

ஒருவர் இவை ஏராளமான சீரியல்களில் நடித்து தனக்கென்று அடையாறு ஏற்படுத்தியுள்ளார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்த ராஜா ராணி என்ற சீரியலின் முதல் பாகத்தில் இவர் நடித்துள்ளார்.

 

அதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். அந்த செயலுக்கு பிறகு பிரிவோம் சந்திப்போம் தங்கம் இளவரசி போன்ற அடுத்த பட சூப்பர் ஹிட் சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் நடித்த வருகிறார்.

 

இவர் ஒரு சீரியலில் சிறந்த நடிகை மட்டும் அல்லாமல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டையில் இருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக இவர் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு அழகான ஒரு மகள் இருக்கின்றார். அந்த வகையில் தனது குடுபத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.