வாழைப்பழத்தை வைத்து ஏ மா ற்றும் கும்பல்.. மக்களே உஷார்!.. வெளியான அ தி ர் ச்சி காட்சி.
வாழைப் பேரினத்தில் உள்ள பெரும் குறுஞ்செடி வகைப் பூக்கும் தாவரத்தில் உற்பத்தியாகும் உண்ணத்தக்க பழமாகும். மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் சில நாடுகளில் இது சமைக்கும் வாழைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகிறது. எப்படி பட்ட வாழைப்பழத்தை
கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட காட்சியில், ஒரு கும்பல் சாப்பிடும் செவ்வாழை பழத்திற்கு பெய்ண்ட் அடித்து ஏ மா ற்றி விற்பதை இளைஞர் வீடியோவின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.
இதனால் மக்கள் உஷாராக பார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வாழை 🍌 பழத்திலும் வசமாக ஏமாற்றும்
வாழைப்பழ கும்பல்
pic.twitter.com/3o9tSJF81k— சுபாஷினி BAS (@Subashini_BA) December 12, 2019
Comments are closed.