சின்னஞ்சிறு சிறுவர்களை கை கால்களை கட்டி அ டி த்து உ தை க்கும் வீடியோ..!! எதற்காக இந்த கொ டூரம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு கலந்து கொள்பவர்களுக்கு பிரசாதமாக கொடுப்பதற்கு பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பழங்களை இரண்டு சிறுவர்கள் திருடியதாக சொல்லப்படுகின்றது. இதனை கண்டுபிடித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த இரு சிறுவர்களையும் த ண் டனை என்ற பெயரால் அவர்களின் கை, கா ல் க ளை கட்டி போட்டனர்.

அதுமட்டுமில்லாமல் ஏன் பழங்களை தி ரு டி னீர்கள் என்று அவர்களை தா க்கியுள்ளனர். தா க்கி வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோவில் சிறுவர்கள் அ ழு து கொண்டே கட்டை அவிழ்க்க முயற்சி செய்யும் காட்சிகள் பார்ப்போர் நெ ஞ் சை உ லுக்குகிறது. பழத்தை தி ரு டியது இவ்வளவு பெரிய த ண் டனையா? அதுவும் இவ்வளவு கொ டூ ரமாக த ண் டனை கொடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பல க ண்டனங்கள் வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அளித்த பு கா ரின் பே ரில் சம்பந்தப்பட்ட 2 இளைஞர்கள் கை து செய்யப்பட்டனர். ஆனால் போ லீசார் அவர்கள் மீது வ ழக்கு பதிவு செய்ய மறுத்தனர். ஆனால் போ ராட்டம் நீ டித்ததால் அவர்கள் மீது எப்ஐஆர் போடப்பட்டது.

 

Comments are closed.