70 வயது நபரை தி ருமணம் செய்வதாக ஆ சை வார்த்தை கூறி மணப் பெ ண் செய்த அ திர்ச்சி செ யல்! தி டுக்கிடும் பின்னணி

இந்தியாவில் ம னைவியை இ ழந்த நபர், இரண்டாம் தி ருமணம் செய்யவிருந்த நிலையில், அந்த பெண் இவரின் சொ த்து ஆவணங்கள் மற்றும் நகைகளுடன் த லைமறைவான சம்பவம் பெரும் அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் Borivli-யில் வசித்து வந்த 70 வயது மதிக்கத்த நபரின் மனைவி, கடந்த 2018-ஆம் ஆண்டு உ யி ரிழந்துள்ளார்.அவ்வப்போது உடல் நிலை ச ரியில்லாமலும், தனியாகவும் இருந்ததால், அவரின் நண்பர் Dinesh Parik என்பவர் இதை எல்லாம் சமாளிக்க ஒருவர் வேண்டும், அதற்கு தி ருமணம் தான் நல்ல தீ ர்வு என்று கூறி, இவரை தி ருமணம் செய்து கொ ள்ளும் படி கூறியுள்ளார்.

முதலில் ம றுத்த அந்த நபர் அதன் பின் தி ரு ம ணத்திற்கு ச ம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து Dinesh Parik அவரிடம் ராஜஸ்தானை சேர்ந்த Aruna Parikh என்ற பெண் ஒருவர் வி வகாரத்தாகி தி ருமணத்திற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை தி ருமணம் செய்து கொ ள்ள ச ம் ம தம் தெரிவித்துள்ளார். Aruna Parikh-க்கு 21 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜுலை 6-ஆம் திகதி Aruna Parikh தன் பெற்றோர், சகோதரர் மற்றும் 21 வயது ம களுடன் மும்பைக்கு வ ந்துள்ளார். மும்பைக்கு வந்த அடுத்த நாள் அவர்கள் Goregaon-வில் உள்ள Arya Samaj அலுவலகத்திற்குச் சென்று அவர்களின் பெயர்களை தி ருமணத்திற்காக பதிவு செய்துள்ளனர்.
திருமணத்தை ச ட் டப்பூர்வமாக பதிவு செய்வதற்காக இவரை ஜெய்ப்பூருக்கு வரும் படி Aruna Parikh கூறியுள்ளார். இதற்கிடையில், Aruna Parikh-ம் அவரது கு டும்பத்தினரும் மும்பை நகரத்தை சுற்றிப் பார்க்க விரும்பியதால், அவர்கள் Dinesh Parik வீட்டில் தங்கியுள்ளனர். இதற்காக வீட்டின் ஒரு சாவியை Aruna Parikh-யிடம் அவர் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, ஆகஸ்ட் 8-ஆம் திகதி Aruna Parikh அவரை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆகஸ்ட் 14-ஆம் திகதி, ஜெய்ப்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீ த வான் அலுவலகத்தில் தி ருமண பதிவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.அதன் பின் அவர், ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த கிராமமான Sikkar-க்கு சென்றுள்ளார். மேலும் அவருக்கு சொந்தமான சொ த்துக்களைக் கா ண்பிப்பதற்காக Aruna Parikh-யும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து 25-ஆம் திகதி Dinesh Parik மட்டும் மும்பைக்கு திரும்பியுள்ளார். அப்போது Aruna Parikh குடும்பத்தினர் தங்கியிருந்த அ றையில் வைக்கப்பட்டிருந்த சொ த்து ஆவணங்கள், பணம் மற்றும் நகைகள் கா ணமல் போய் இருப்பதைக் கண்டு அ தி ர்ச்சியடைந்துள்ளார்.இதனால் உடனடியாக Aruna Parikh மற்றும் அவரது மகளை தொடர்பு கொண்ட போது, எந்த ஒரு பதிலும் இல்லை

அதன் பின், ஆகஸ்ட் 28-ஆம் திகதி ம ருமகனுடன் அவர் ஜெய்ப்பூருக்க பறக்க, அவர்கள் குறித்து எந்த ஒரு சரியான தகவலும் இல்லை. இதற்கிடையில், இ த யம் தொடர்பான பி ரச் சனையால் உடல் நிலை மோ ச மடைந்ததால், பா திக் குப்புக்குள்ளான நபர் இது குறித்து பு கார் அ ளிக்காமல், தொடர்ந்து சி கிச்சை பெற்று வந்துள்ளார்.தற்போது உ டல்நிலையில் தே றி யுள்ள இவர் மும்பைக்கு திரும்பி இது குறித்து பு கார் கொடுக்கவே சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பொ லிசார் வி சார ணை மேற்கொண்டு வருகின்றனர். தி ரு டி ச் செல்லப்பட்ட சொ த்து , பணம் மற்றும் நகை ஆகியவற்றின் மதிப்பு 28 லட்சம் ரூபாய்க்கு மேல் வரும் என்று அவர் பொ லி சா ரிடம் தெரிவித்துள்ளார்.

 

Comments are closed.