இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த கெ ஞ் சி ய காதலன்… ச ம்மதிக்காத காதலி! இ றுதியில் ப றிபோன உ யிர்

கோவையில் தி டீரென காதலைத் து ண்டித்த காதலியிடம் கெ ஞ்சிய காதலன் இறுதியில் பொ றுமையிழந்து கொ லை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது அ தி ர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் என்ற பகுதியை சேர்ந்தவர் ரத்தீஷ்(22). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இவர் அதே ஊரை சேர்ந்த வேற்று சமூகத்தைச் சேர்ந்த சக்திவேலின் மகள் ஐஸ்வர்யா என்பவரை கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரத்தீஷின் காதலைத் தி டீரென து ண்டித்த காதலி அவரிடம் பேசாமல் இருந்துள்ளார். இதுகுறித்து காதலியிடம் பேசுவதற்கு நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றதுடன், தன்னை காதலிக்குமாறும் வ ற் பு றுத்தியுள்ளார்.

ஆனால் ஐஸ்வர்யா முடியாது என்று கூறியதால் ஆ த்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த க த்தியை எடுத்து அவரைக் கு த்தியுள்ளார். ஐஸ்வர்யாவின் அ ல ற ல் சத்தம் கேட்டு வந்த தந்தையையும் ரித்தீஷ் க த்தியால் தா க் கிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.இந்நிலையில் இருவரையும் ம ருத்துவமனையில் சேர்த்த அக்கம் பக்கத்தினர் பொ லிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்

தற்போது தீ வி ர சி கி ச்சை அளிக்கப்பட்டு வந்த தந்தை மகள் இருவரின் மகள் ஐஸ்வர்யா சி கி ச்சை ப லனின்றி உ யி ரிழந்துள்ளார். த ப்பி ஓடிய ரத்தீஷை தேடி வரும் நிலையில், இந்த கொ லை முயற்சி வ ழ க் கை, கொ லை வ ழ க்காக மாற்றி வி சா ரணை செ ய்தும் வருகின்றனர்.

Comments are closed.