புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி… திருமணமான 6 மாதத்தில் அரங்கேறிய கொ டு மை

இந்தியாவில் புதுப்பெண் வீட்டில் ம ர் ம மா ன முறையில் இ ற ந் து கிடந்த சம்பவம் தொடர்பில் அவரின் பெற்றோர் அ தி ர் ச் சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தின் புபனேஷ்வரை சேர்ந்தவர் ஜெமினி ஜெனா. இவருக்கும் வந்தனா என்ற இளம்பெண்ணுக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் வந்தனா சில தினங்களுக்கு முன்னர் கணவர் வீட்டில் ம ர் ம மான முறையில் இ ற ந் து கிடந்துள்ளார். இதையடுத்து வந்தனாவை அவர் கணவர் மற்றும் மாமியார், மாமனார் சேர்ந்து கொ லை செய்துவிட்டதாக பெற்றோர் பு கா ர் கூறியுள்ளார்.

அவர்கள் கூறுகையில், திருமணமான புதிதில் இருந்தே கூடுதல் வ ர த ட் சணை கேட்டு வந்தனாவை அவர் கணவர் குடும்பத்தார் கொ டு மை ப் ப டு த்தி வந்தனர். சில தினங்களுக்கு முன்னர் எங்கள் மாப்பிள்ளை ஜெமினி எங்களுக்கு போன் செய்து வந்தனாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளோம் என கூறினார்.

ஆனால் வீட்டிலேயே அவரை கொ லை செய்துவி ட்டு தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கருதுகிறோம், வந்தனா க ழு த் தை நெ ரித் த தற்கான் அடையாளங்கள் கூட உள்ளது என கூறியுள்ளனர். இதையடுத்து ஜெமினியை கை து செ ய்த பொ லி சா ர் அவரிடம் தீ வி ர வி சா ர ணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.