பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் எடுத்த அதிரடி முடிவு.? என்னது, விலகப் போகிறாரா.? ரசிகர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடர் தற்போது டிஆர்பிஎல் டாப் ஐந்தாவது இடத்திலிருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்பொழுது சில பிரச்சனையின் காரணமாக பிரிந்து இருந்த

 

இவர்களது குடும்பம் தற்பொழுது மீண்டும் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றார்கள். இதை பார்த்தவுடன் ரசிகர்கள் பலரும் சீரியல் முடிவுக்கு வரப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

 

ஆனால், இன்னும் முடியாமல் தொடர்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் இன்னும் ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகின்றது. மேலும், இது சீர்வில் நடித்த பலரும் தனக்கென்று அடையாளத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதன் மூலம் அடுத்தடுத்து ஏராளமான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும் இவர்களுக்கு வாய்ப்பு வந்து கொண்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் குமரன் என்பவர். இவர் சமீபத்தில் ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

 

அது என்னவென்றால் இனி நான் சமூக வலைதள பக்கத்திலிருந்து விலக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இனி என்னுடைய அட்மின் இதனை கவனித்துக் கொள்வார் என்று தெரிவித்துள்ளார் என கேட்டவுடன் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ளார்கள். இது அந்த பதிவு…

 

 

 

Comments are closed.