நடிகை மிருணாலின் தாய் தந்தையை பார்த்துள்ளீர்களா.? வெளிவந்த குடும்ப புகைப்படம் உள்ளே..!!

சமீபத்தில் தென்னிந்திய சினிமாவில் சீதாராமம் என்ற படத்தின் வெளியானது. இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், ரஷ்மிகா போன்ற திரை பிரபலங்கள் நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்து மக்கள்

 

மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்திற்கு நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை மிருணால் தாகூர் என்பவர். இவர் சமீபத்தில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரியின்

 

இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் இரண்டு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நானே ஜோடியாக ஒரு திரைப்படத்திலும்

 

நடிகர் விஜய் தேவர் கொண்டாருக்கு ஜோடியாகவும் இன்னொரு திரைப்படத்தில் இவர் நடித்து வருகின்றார். அந்த வகையில் நானி படத்திற்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த இவர் திடீரென்று நடிகர் விஜய் தேவர்கொண்ட படத்தின்

 

நடிப்பதற்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தற்போது பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. முதல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு இவ்வளவு சம்பளம் தேவை தானா என்று தற்போது சினிமா மாவட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

 

இப்படி இருக்கும் வரை முதல்முறையாக தனது அப்பா மற்றும் அம்மாவுடன் நடித்துக் கொண்டு புகைப்படத்தின் நடிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.