திரிஷா திருமணம் நின்று போக காரணம் இதுதான்.? மனம் திறந்து பேசிய திரிஷாவின் அம்மா..

தென்னிந்தியா சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை திரிஷா இல்லனா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 40 வயதாகியும் அவர் அழகை இன்னும் குறையாமல் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

 

தற்பொழுது நடிகர் ராசியின் அடிப்படையில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக வரும் என்பவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நடக்காமல் நின்று போய் உள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் த்ரிஷாவின் திருமணம் குறித்து பத்திரிகையாளர்கள் அவர்களுக்கு தோன்றுவது இஷ்டத்துக்கு எழுதி வருகிறார்கள். அந்த வகையில் அவருடைய அம்மா சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் பிசா சினிமாவில் நடிக்கிறது

 

செஞ்சி தான் பெண் பார்க்க வந்தார்கள் கல்யாணத்துக்கு பிறகு நடிக்கலாம் என திரிஷாவே வரும் தெரிவித்திருந்தா. இது உண்மைதான் அது மட்டுமல்லாமல் திரிஷா சினிமாவுல நடிக்கிறது. அவங்க குடும்பத்தோட பெருமையா தான் நினைத்தார்கள்.

 

மேலும், நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு கூட நிறைய புது படங்களுக்கு நடிகை திரிஷா ஒப்பந்தமாகி கொண்டிருந்த ஒரு வேலை கல்யாணத்துக்கு பிறகு திரிஷா நடிக்க கூடாது என வரும் குடும்பத்தினர் சொல்லி இருந்தால்

 

நாங்க புது படத்தை எப்படி கமெண்ட் செய்து இருக்க முடியும். மேலும், கல்யாணன்று போக விஷயத்தில் பெரியவங்க பலர் சம்பந்தப்பட்டிருக்கிறாங்க.. அவங்க எல்லாம் மேலயும் எனக்கு நல்ல மரியாதை இருக்கு.

 

ஆனால், சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது பேசுவதும் நாகரிகம் கிடையாது நாங்கள் ஏதாவது சொல்லப்போய் அதை வேறு மாதிரி எழுதி விட்டால் என்ன செய்வது என்று அவருடைய தாய் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.