என்னிடம் இந்த கண்டிஷன் எல்லாம் போடக்கூடாது.? அப்படி போட்டால் அது நீடிக்காது.? கொச்சையாக பேசிய நடிகை..!!

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மகராசி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயக அறிமுகமானவர் தான் நடிகை வேதிகா. அதன் பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த முனி திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் அதன் பிறகு தமிழ், தெலுங்கு போன்ற பழமொழி திரைப்படத்திலும் நடித்து வந்து கொண்டிருந்தார்.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த காலை திரைப்படம் நடித்துள்ளார். அதன் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார். அதன் பிறகு சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும்.

 

இவர் சோசியல் மீடியாவில் இவரிடம் பேசிய பொழுது உடலுறவு பற்றி என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு வெளிப்படையாக நடிகை பதில் அளித்துள்ளார். ”காதல் என்பது ஒரு ஆறு போல.. எந்த ஒரு தடையும் இல்லாமல் பொருட்படுத்தாமல் செல்ல வேண்டும்.

 

மேலும், காதல் எந்த ஒரு நிபந்தனையும் இருக்கக் கூடாது.. நீ அப்படி இருந்தால் தான் உன்னை காதலிப்பேன் இல்லை என்றால் காதலிக்க மாட்டேன் என்று சொல்லக்கூடாது.? அப்படி சொன்னால் அது காதலே கிடையாது. மேலும், உடலுறவின் போது

 

எந்த ஒரு ஒளிவு மறைவும் நிபந்தனைகளும் இல்லாமல் இருக்க முடியும் என்று வெளிப்படையாக நடிகை வேதிகா சில விஷயத்தை தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்பொழுது பல ரசிகர்களுக்கு முகம் சுளிக்கும் அளவுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.