விஜய் அளவுக்கு யாருக்கும் தைரியம் கிடையாது.? முதன்முறையாக விஜய் பற்றி பேசிய சமுத்திரக்கனி..!!

நடிகர் விஜய் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் இன்னும் இரண்டு திரைப்படத்தில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவருடைய அரசியல் வருகை குறித்து பிரபலங்கள் பலரும் கூட அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும் இயக்குனர் சமுத்திரகனி சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் விஜயின் அரசியல் குறித்து புகழ்ந்து பேசி உள்ளார்.

 

அது கூறியது என்னவென்றால் அரசியலுக்கு வந்திருக்கும் தம்பி விஜய்க்கு என்னுடைய ஆதரவு எப்பொழுதுமே உண்டு ஒரு படத்திற்கு 200 கோடி வரை சம்பளம் வாங்கக்கூடிய ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதற்கு நடிப்பை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் தெரியுமா உண்மையில் விஜய்க்கு இந்த தைரியம் யாருக்கும் இல்லை தெலுங்கில் நான் பவன் கல்யாணுடன் பணியாற்றி உள்ளேன். அவர் அரசியலில் உள்ளார்.

 

ஆனால், ஒரு பொழுதும் நடிப்பை விட்டு விடுகிறேன் என்று சொல்வதில்லை.. இப்பொழுது கூட கைவசம் மூன்று படங்கள் வைத்துள்ளார் தேர்தலுக்குப் பின்னரும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் நிறைய

 

நடிகர்கள் அரசியலுக்கு வருவேன் என்று கூறுகிறார்கள். ஆனால், யாருமே நடிப்பை விட்டு விடுவதாக ஒரு பொழுதும் கூறியதில்லை எனவே அரசியலுக்கு வருவதால் நடிப்பை முழுவதுமாக நிறுத்தி விடுகிறேன் என்று கூறுகின்ற விஜய்க்கு என்னுடைய சல்யூட் என்று சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.