அப்பா இறந்தப்போது கூட போகாத கோவை சரளா.? அப்படி அவர் அந்த சமயத்தில் என்ன செய்தார் தெரியுமா.? அதிர்ச்சியில்..

நடிகை கோவை சரளா என்பவர் நகைச்சுவை நடிகையாக தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை தமிழ் சினிமா மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், கோவை சரளா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி பேசியிருக்கிறார். அந்த வகையில் இவர் ஊட்டியில் ஒரு திரைப்படத்தில் படப்பிடிப்பில் இருந்த பொழுது அவருடைய அப்பா திடீரென இறந்து விட்டாராம்.

 

மேலும், கோவை சரளா நடித்து வந்த அந்த படத்தை எடுத்து ஒரு சின்ன நிறுவனம்.. ஆனால், ஷூட்டிங்கை நிறுத்த முடியாத நிலையில் இருந்துள்ளது. அதனால் அப்பா இறப்புக்கு கூட செல்ல முடியவில்லை.

 

ஆனால், நான் பணத்திற்காக தான் இப்படி செய்தேன் என்று மோசமாக பலரும் பேசினார்கள் என்று நகைச்சுவை நடிகை கோவை சரளா வருத்தத்துடன் தெரிவித்து வந்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.