அஜித்துக்கு உணர்வே கிடையாது.? திடீரென்று சர்ச்சை ஏற்படுத்திய சுந்தர் சி..!!

நடிகர் அஜித் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகி உச்ச நடிகராக மாறி இருக்கிறார். ஆனால், இவரின் ஆரம்ப கால வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு சந்தோஷமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இவரின் கதையை கேட்டால் அதை வைத்து ஒரு படமே எடுக்கலாம் அந்த அளவிற்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது.

 

அஜித்தின் முதன் முதலில் ஒரு தெலுங்கு படத்தில் தான் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தின் இயக்குனர் திடீரென இருந்து போக அந்த படம் ஓடவில்லை.. அதன் பிறகு தான் அவருக்கு தமிழில் அமராவதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

அந்த படம் ஒருவருக்கு வரவேற்பு பெற்று அஜித்திற்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. அதனை தொடர்ந்து அடுத்த படியாக காதல் திரைப்படத்தில் தேர்ந்தெடுத்து முடித்து பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். மேலும், இவருக்கு நடிப்பு விட அதிகமாக கார் மற்றும்

 

பைக் ரேஸ் ஓட்டுவது தான் விருப்பமோ அப்பொழுது அவருக்கு இடைவெளி கிடைத்தால்.. அந்த சமயத்தில் பைக்கை எடுத்துக் கொண்டு எங்கேயாவது சென்று விடுவாராம். ஆனால், அதனால் நிறைய விபத்தில் சிக்கியுள்ளார் உடலில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சையும் செய்துள்ளார்கள்

 

அறுவை சிகிச்சை அவர் உடலில் பல மாற்றங்கள் நடந்துள்ளனர். மேலும், உன்னை தேடுகின்ற திரைப்படத்தில் நடித்த பொழுது மூக்கில் செய்து அறுவை சிகிச்சை காரணமாக அஜித்துக்கு கால் பாகத்தில் உணர்வு இல்லாமல் போய்விட்டது.

 

ஒரு சமயத்தில் படப்பிடிப்பில் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டும் அந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. எங்களால் நடக்க முடியவில்லை.? ஆனால், அவர் மிகவும் சாதாரணமாக நடந்து சென்றுள்ளார்.

 

நீங்கள் ஹீரோ தான் அதற்காக இப்படியா என்று கேட்டேன்.. உடனே அவர் எனக்கு எதுவுமே தெரியல சார் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அப்பொழுது எனக்கு தெரிய வந்தது என்று சுந்தர் சி தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.