பிரபல நடிகையை ஒரு தலையாக காதலித்த ஆனந்தராஜ்..!! இவருடைய காதலி எந்த நடிகை தெரியுமா.?

தமிழ் சினிமாவில் என்பது மட்டும் தொண்ணூறு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி வில்லனாக திகழ்ந்து வந்தவர் தான் ஆனந்தராஜ் என்பவர். மேலும், இவர் பல திரைப்படங்களில் இவருடைய அற்புதமான வில்லத்தனத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார்.

 

மேலும், ரஜினியின் பாட்ஷா படத்தில் அவரை கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் அல்டிமேட் ஆக நடித்திருப்பார். இப்பொழுது வில்லத்தனத்தை விட்டு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதற்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் ஒரு தடையாக காதலித்து வந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், மாநகராட்சி சென்னை நடிப்பு கல்லூரிக்கு நடந்து செல்வாராம் அப்பொழுது அதன் அருகில் இருந்த கேட்டரிங் கல்லூரியில் பெண் ஒருவர் படித்து வந்துள்ளார்.

 

அவரை ஒரு தடையாக காதலித்து வந்துள்ளார் தினமும் அவரை சைட் அடித்துக் கொண்டு பின்னால் ஃபாலோ பண்ணுவாராம் அவரிடம் பேச வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனா, தைரியம் வரவில்லை ஒரு நாள் நடிப்பு கல்லூரிக்கு

 

இயக்குனர் ஸ்ரீதர் வர அங்கிருந்த யாரையும் தேர்வு செய்யாமல் நேராக அருகில் இருந்த கேட்டரிங் கல்லூரிக்கு சென்று ஆனந்தராஜ் சைட் அடித்து வந்த பெண்ணை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார்கள்.

 

அந்தப் பெண் வேறு யாரும் கிடையாது நடிகை ஜெயஸ்ரீ என்பவர் தான். மேலும், தென்றலே என்னை தொடு என்ற படம் மூலம் அறிமுகமானார். மேலும், தமிழில் ஒரு ரவுண்டு வந்துள்ளார் அந்த சமயத்தில்

 

ஆனந்தராஜ் வாய்ப்பு கிடைத்த சினிமாவில் நுழைந்தார். அப்பொழுது இந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைக்காமல் வெளியேறினால் தான் ஆசைப்பட்ட பெண்ணுடன் இறுதிவரை நடிக்க முடியாமல் போய்விட்டது என்று அவர் வருத்தப்பட்டுள்ளார்…

 

 

 

 

Comments are closed.