ரஜினியால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் திணறும் நடிகர்..!! இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம் என்று சொன்ன பிரபலம்..!!

நடிகர் ரஜினி நடிப்பில் தற்போது 500 கோடிக்கு மேல் ஓசூரில் அல்லி திரைப்படம் தான் ஜெய்லர். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ளது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 170 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் இசையமைப்பாளர் அனிருத் போன்றவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் காரை பரிசாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது.

 

இப்படி இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த இன்று பிரபலமாக திகழ்ந்து வருபவர் தான் விநாயகன் என்பவர். சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னுடைய மேனேஜர் தான்.

 

அவர்தான் இப்படி ஒரு வாய்ப்பு வந்ததாக என்னிடம் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் ரஜினி சார் படம் என்றாலே பெரிய சூப்பர் ஹிட் படம் அது மட்டுமல்லாமல் சன் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து வருகின்றது. அதனால் நான் ஒப்புக்கொண்டு உள்ளேன்.

 

அதன் பிறகு இயக்குனர் நெல்சன் என்னிடம் பருமன் கதாபாத்திரத்தை விளக்கி சொன்னா.? அதன்பிறகு எனக்கும் பிடித்து விட்டது அதன் பிறகு நானும் நடித்து இன்று என்னால் வீட்டை விட்டு கூட வெளியே வர முடியாத அளவிற்கு பிரபலமாகி விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.