4 வருடத்திற்கு பிறகு முரட்டு வில்லனை வைத்து இயக்கப் போகும் சேரன்.? பெரிய கூட்டணியில் இணைந்த தருணம்..!!

தமிழ் சினிமா உலகில் இயக்குனர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டு வலம் வந்து கொண்டிருந்தவர் தான் சேரன் என்பவர். இவர் சமீப காலமாக குணச்சித்திர நடிகர் ஆகவே ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரை நடிகராக வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படத்திற்கு தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், கடைசியாக திருமண திரைப்படத்திற்கு

 

பிறகு கடந்த நான்கு வருடங்களாக படங்களை இயக்குவதை தவிர்த்து வந்துள்ளார். இப்பொழுது புதிய ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் இந்த முறை பெரிய ஒரு பட்ஜெட்டில் முரட்டு வில்லனை தமிழ் ஹீரோக்களுக்கு பரிசுமான

 

ஒரு நடிகரை வைத்து இயக்க இருக்கின்றார். அந்த வகையில் நான் ஈ, பாகுபலி போன்ற திரைப்படத்தில் முரட்டு வில்லனாக தமிழ் ரசிகன் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் கிச்சா சுதீப். இவர் கன்னட தெரியும் உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

மேலும், இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்திலும் நடித்த வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் சேரன் அவர்களை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்…

 

Comments are closed.