சற்றுமுன் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை.? கணவர், மகள்கள் அதிர்ச்சி..!! சோகத்தில் ஆழ்ந்த சக கலைஞர்கள்..!!

கடந்த சில ஆண்டுகளாகவே ஏராளமான திரைப்படங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ரசிகர் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அதில் ஒரு சிலர் மர்மமான முறையிலும்

 

ஒரு சிலர் உடல் நலக்குறைவின் காரணமாகவும் ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபலம் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

அந்த வகையில் மலையாள திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அபர்ணா நாயர் என்பவர். இவர் நிவேத்யம், மேகத் தீர்த்தம், எதுவும் நடக்கும், மேமா நிலவு, காயம், அழகு

 

ரன் பேபி ரன் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் வரை திடீரென்று நடிகை அபர்ணா நாயர் நேற்றைய தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், இவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளார்கள். இந்த தகவலை கேட்ட குடும்பத்தினரும் திரைப்படங்களும் அதிர்ச்சியாகி வருகின்றார்கள். மேலும், இவளுடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வரும் சக கலைஞர்…

 

Comments are closed.