எதுக்கு என்னை இப்படி அசிங்கப்படுத்தணும்.? கேட்டிருந்தால் நானே நடித்திருப்பேன்.? இளம் இயக்குனரை வெளுத்து வாங்கிய கௌதம் மேனன்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கௌதம் மேனன். இவர் சமீபத்தில் சிம்புவை வைத்து தனித்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பாக நடிகர் சிம்பு வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா

 

அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படத்தை ஏக்கி சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார். இவர் தற்பொழுது அதிகமாக திரைப்படத்தில் நடிக்க தொடங்கி இருக்கின்றார். அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன்

 

இயக்கத்தில் வெளிவந்த சூரிய நடிப்பில் உருவான விடுதலைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு கலந்து கொண்ட ஒரு பேட்டியில் இளம் இயக்குனர் தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.

 

அது வேறு யாரும் கிடையாது பிரதீப் ரங்கநாதன் அவர் இயக்கத்தில் அவரே நினைத்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த திரைப்படம் வெளிவந்த மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படம் தமிழை தாண்டி தற்போது ஹிந்தியில் உருவாக இருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் கௌதம் மேனன் போன்ற ஒரு கதாபாத்திரத்தை நடிக வைத்திருப்பார்கள். அதை பார்த்த கௌதம் மேனன் கேட்டிருந்தால் நானே

அந்த கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்திருப்பேன்.. ஏன் என்னை இப்படி அசிங்கப்படுத்தும் வகையில் அவர் செய்துள்ளார் என்று சமயத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் கௌதம் மேனன் கூறியுள்ளார். இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.