ராஷ்மிகாவிற்கு போட்டியாக களமிறங்கும் பிரபல நடிகை..!! இனி தமிழ் சினிமா என்னவாக போகுதோ.? ஆனால், இவர்களுக்கு கொண்டாட்டம் தான்..!!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா என்பவர். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு நடிகர் விஜய் உடன் வாரிசு என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

 

மேலும், இவர் விஜய் தேவர் கொண்ட திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு அல்லு அர்ஜுனின் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படமும் இந்தியாவில் பிரபலமாக பேசப்பட்டது. இப்படி இருக்கும் நேரத்தில் தற்பொழுது அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கும்

 

நடிகைகளின் ஒருவராக திகழ்ந்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையை அடுத்தபடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க துவங்கி இருப்பதாகவும்

 

நடிகர் ராஸ்மிகாவிற்கு போட்டியாக தன்னுடைய சம்பளத்தையும் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. அந்த வகையில் இதற்கு முன்பாக மூன்று கோடி வரை சம்பளம் வாங்கி வந்த இவர் தற்போது 5 கோடி வரை தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார்கள்.

 

இப்படி தென்னிந்திய சினிமாவில் மற்ற மொழியில் இருந்து வந்து தனக்கென்று அடையாளத்தை பலரும் பிடித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் விவரத்தினுடைய முதல் திரைப்படத்திலேயே 5 கோடி சம்பளம் கேட்டது

 

பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது மற்ற மொழியில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் வந்து வாய்ப்பு தேடி கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது…

 

Comments are closed.