காசுக்காக எல்லாம் என்னால் இது செய்ய முடியாது.? வெளிப்படையாக பேசிய பயில்வான்..!! இப்படி ஒரு வாய்ப்பையா வேண்டாம் என்று நிராகரித்தார்.?

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி வருகின்றார்கள்.

 

அந்த வகையில் தற்போது ஏழாவது சீசன் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியை கமல் இரண்டு கதாபாத்திரத்தில் தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

 

மேலும், இந்த முறை ஒரு வீடு இல்லை இரண்டு வீடு என்று கூறி உள்ளார்கள். அதன் அடிப்படையில் தற்போது ரசிகர் மத்தியில் பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து அடுத்த படியாக யார் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்க போகின்றார்கள் என்று

 

தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு கேள்வியாக இருந்து வருகின்றது. அந்த வகையில் சர்ச்சைகளுக்கு பேர் போன நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வர வைப்பதற்கு தற்பொழுது

 

பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பயன்பாட்டிலும் இதைப் பற்றி கேட்டுள்ளார்கள். அதற்கு பயில்வான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போனால் சண்டை போட வேண்டும் காதலிக்க வேண்டும்..

 

அது நமக்கு சரிப்பட்டு வராது அதனால் விஜய் டிவி எனக்கு எவ்வளவு காசு கொடுத்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று அவர் கூறியதாக தற்பொழுது இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.