இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை..!!

சினிமாவில் இன்று ஏரளாமான பிரபலங்கள் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியிட பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி.

 

அந்த திரைப்படத்திற்கு பிறகு ஏமாளி, கேப்மாரி, அடுத்த சட்டை, நாடோடிகள் 2 என பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் உடன்

 

இணைந்து டீசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் வைரலாக பரவப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைபடத்தை நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.