என் சினிமா வாழ்க்கை வீணாக காரணமே இதுதான்.? கல்யாணமும் ஆகல வாழ்க்கையும் போய்விட்டது என்று கலங்கிய நடிகை..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு சமயத்தில் வலம் வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர். இவர் ஜெமினி, அன்பே சிவம், வின்னர் போன்ற திரைப்படத்தில் நடித்த தனக்கென்று ரசிகர் மத்தியில்

 

ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவருக்கு ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தற்பொழுது அதிகமான கவர்ச்சியான

 

வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட வருகின்றார். மேலும், லியோ திரைப்படத்தில் நடித்து வருவதாக கூட கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில்

 

நான் ஒருவரை பைத்தியமாக காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்து ஆனால் அந்த உறவு தோற்றுப் போய் விட்டது. அதனால் நான் மிகவும் தூண்டு போய்விட்டேன் திரைத்துறையில் சில காலங்கள் இல்லாமல் போனதற்கு

 

காதல் தோல்விதான் காரணம் என்று கூறியுள்ளார். அதனால், தன்னுடைய சினிமா வாழ்க்கையும் முடிந்து விட்டது திருமணமும் ஆகவில்லை நான் முட்டாளாக ஆகிவிட்டேன் என்று அவர் சமீபத்தில் அந்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.