என் வயிற்று பொழப்புக்கு நாங்க காட்டுறோம்.? உன் கடைசி பொண்ணு பத்தி..!! பயில்வனை வெளுத்து வாங்கிய சகிலா.?

சினிமா நட்சத்திரங்களைப் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்களை தனது சமூக வலைதளத்தில் பக்கத்தில் வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து பல சர்ச்சைகள் சிக்கிக்கொண்டு வருபவர் தான் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

 

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சனிபகாலமாக பத்திரிகையாளராக திகழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பற்றி மோசமாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

 

அவருக்கு மறுபுறமாக நடிகை சகிலா கலந்து கொண்டு இருந்த அப்பொழுது இருவரும் மாறி மாறி கேள்வி கேட்டுக் கொண்டு வந்துள்ளாக அப்பொழுது லிவ்விங் டுகெதர் வாழ்ந்துட்டு இருக்கீங்க எப்பொழுது கல்யாணம் பண்ணுவீங்கன்னு பலர் கேட்கிறார்களே சகிலா.

 

இதற்கு முன்னாடி எப்படி இருந்துச்சு என்ன மாதிரி நடந்துச்சு இது இப்போ போய் பஞ்சாயத்து பண்றது என்று ஷகிலாவிடும் பதில் நான் கேட்டுள்ளார். அதற்கு உங்களுக்கு என்ன இதுல என் வைத்து பொழப்புக்காக நாங்க காட்டுகிறோம் என்று கூற

 

அதற்கு நானும் என் வயித்து பொழப்புக்காக நான் பேசுகிறேன் என்று பதில் தான் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வைத்து பொழப்புக்காக என்ன வேணாலும் பேசலாமா என கேள்விக்கு வைத்து பொழப்புக்காக என்ன வேணாலும் காட்டலாமா என்று பதில் பேசி உள்ளார்.

 

இதனை தொடர்ந்து கடுப்பாகி சகிலா இவரு ஒரு நல்ல அப்பாவாகவும் இருக்கும் மாட்டிக்கிறாரே உங்கள் கடைசி பொண்ணு பத்தி நீங்க சொல்லுங்க அவங்க யாரை காதலிக்கிறார்கள் என்று சகிலா கேட்டதற்கு பயில்வான் நாக்கு அழுகிடும் என்று பதில் அளித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.