ரஜினி உண்மையில் ஒரு சுண்டைக்காய்..!! பயங்கரமாக கலாய்த்த மன்சூர் அலிகான்..!! கோவத்தில் ரசிகர்கள்..!!

ரஜினி சில நாட்களுக்கு முன்பாக உத்திர பிரதேச மாநில முதல் யோகி ஆதித்யநந்தாவை நேரில் சந்தித்த பொழுது அவரின் காலில் விழுந்து வணங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளிவந்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக இருந்துள்ளது. மேலும், தமிழகத்தில் ரஜினியின்

 

இந்த செயலுக்கு கடும் கண்டனம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் சந்தித்து பேசிய பொழுது நான் நட்பின் இறுதியாக அவரை சந்தித்ததாகவும் தனக்கு சன்யாசிகளே நேரில் சந்திக்கும் போது அவர்களின் காலில் விழுந்து வணங்குவதும்

 

தன்னுடைய வழக்கம் என்று அவர் கூறியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் மன்சூர் அலிகான் பேசத் தொடங்கிய பொழுது பழைய வீடியோ ஒன்று மாதிரி வருகிறது. அது என்னவென்றால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தின் பொழுது வெளிவந்த

 

அந்த வீடியோ மன்சூர் அலிகான் இடம் நெறியாளர் ரஜினியின் புகைப்படத்தை காண்பித்து அவருக்கு பிடித்த கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான் ரஜினி உண்மையிலேயே மிகவும் நல்ல ஒரு மனிதர் என்று அனைவருக்கும் தெரியும்.?

 

எனக்கும் தெரியும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் சமீபகாலமாக அவரை பின்னால் இருந்து ஒரு சில இயக்குகின்றார்கள் என்று சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், அவருடைய எல்லா சொத்துக்களையும் கர்நாடகாவில் சேர்ந்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும், நடிகர் ரஜினியை சிலர் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். ரஜினி எப்பொழுதும் பணக்காரர்கள் பக்கம் தான் இருப்பார் அவர் அரசியலில் ஒரு சுண்டைக்காய் என்று அவர் பேசிய தகவல் தற்போது ரசிகர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது…

 

Comments are closed.