ரஜினி படத்துக்கு ஆப்பு அடிக்க முடிவு செய்த இளையராஜா..!!

இளையராஜா இன்று இந்திய சினிமாவில் ஈடு இணை இல்லாத இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து பல விருதுகளை வென்றுள்ளார்.

 

மேலும், இந்தியாவில் இளையராஜா எப்பொழுதும் தன் படங்கள் மூலம் பாடல்கள் மூலம் பலரையும் கவர்ந்து வருகிறார். இவர் சமீப காலமாக பல சர்ச்சைகள் சிக்கிக் கொண்டு வருகிறார்.

 

அந்த வகையில் இந்த முறை ரஜினி படம் தான் மேலும் கூலி திரைப்படத்தில் வெளிவந்த ட்ரீசரில் ராஜாவின் டிஸ்கோ பாடலை அனிருத் ரீமேக் செய்திருக்கிறார். அதற்கு இளையராஜா தற்போது சன் பிக்சர்ஸ்

 

நிறுவனத்திற்கு இது தன் பாடல் என நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார். மேலும், முறையான அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதனால் சட்ட ரீதியாக இதை நான் சந்திப்பேன் என அவர் தெரிவித்து இருந்தார்…

 

 

 

 

 

 

Comments are closed.