ஒரு வழியாக 40 வயதில் திருமணத்திற்கு சம்மதித்த நடிகை..!! வெளிவந்த புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அதன் பிறகு தனக்கென்று அடையாளத்தை ஏராளமானது இடம் பிடித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகை திரிஷா என்பவரும் ஒருவர். இவர் நடிகர் சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில்

 

தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களாக வாழும் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் பல ஆண்டுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். தமிழ் சினிமா உலகில் தற்பொழுது தவிர்க்க முடியாத நடையில் ஒருவராக நடிகை திரிஷா வளம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளாத காரணத்தினால் இவருக்கு அதிகமான பட வாய்ப்பு வரத் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் என்று திடீரென்று நடிகை திரிஷா திருமண கோலத்தில் இருக்கும்படி என புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தவுடன்

 

பலரும் திருமணம் செய்து போகின்றீர்களா என்று பலரும் பலவிதமான கேள்விகளை கேட்டு வருகின்றார்கள். ஆனால், இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.