திடீரென்று கமலை சந்தித்த நெல்சன்..!! ஒருவேளை அடுத்த படம் கமலுடன் இருக்குமோ.? வெளிவந்த தகவல் இதோ..

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ரீசன் திலீப்குமார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், நெல்சன் விஜயின் பேஸ்ட் பருத்தி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது விஜயின் அறிவுரை கேட்டு ரஜினியிடம் ஜெயிலர் படத்தின் கதையை சொல்லி உள்ளார். தற்பொழுது அந்த திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 400க்கு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் வெளிவந்த சமயத்தில் பலரும் பலவிதமாக விமர்சனம் செய்து வந்துள்ளாக அந்த சமயத்தில் நான் கமலை சந்தித்து பேசிய நிகழ்வை சமீபத்தில் கூறியுள்ளளார். அப்பொழுது கமல் சரக்கும் எனக்கும் முதல் சந்திப்பு கிடையாது.

 

அதற்கு முன்பாக பிக்பாஸ் நடக்கும் பொழுது நாங்கள் இருவரும் சந்தித்துள்ளோம். ஆனால், நாங்கள் பேசிக் கொண்டது கிடையாது. அப்படி இருக்கும் நிலையில் இவரை சந்தித்த பொழுது ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுங்கள்

 

நம்முடைய கூட்டணியில் ஒரு படம் ஒளிபரட்டும் என்று கூறியுள்ளார். அந்த சமயத்தில் என்னிடம் கதை இல்லை ஆனால் வருங்காலத்தில் கண்டிப்பாக படம் பண்ணவும் சார் என்று நான் கூறியதாக சமீபத்தில் நெல்சன் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.