விவாகரத்து ஆன நடிகரை திருமணம் செய்ய ஆசைப்படும் திவ்யதர்ஷினி.? நடிகர் சமாதித்தால் நான் செய்து கொள்வேன்.?

சின்னதிரை நிகழ்ச்சியில் பிரபலமாக தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் திவ்யதர்ஷினி என்பவர். இவர்கிட்டத்திட்ட 20 ஆண்டுக்கு மேலாக சின்னத்திரையில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் ஒரு சிறந்த தொகுப்பாளராக மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. இன்றுவரை மக்கள் மத்தியில் தனக்கென்று

 

அடையாளம் வந்து கொண்டிருக்கின்றார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் கடந்த, சில வருடங்களாக உடல் நல குறைவின் காரணமாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பது கிடையாது சில முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும்

 

தொகுத்து வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த அப்பொழுது பாலிவுட் நடிகர்களில் யார் பிடிக்கும் என்று கேட்டார்கள்.

 

அதற்கு நடிகர் ரித்திக் ரோஷனை காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும், அவர் திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் அவர் சம்மதித்தால் செய்து கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், நடிகர் ரித்திக் ரோஷன்

 

அவரது மனைவியை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் வெளியிட்ட இந்த பதிவு தற்போது ரசிகர் மத்தியில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்…

 

 

Comments are closed.