300 கோடி ரூபாயை இழந்து தவிக்கும் நடிகர்..!! ஆசை காட்டி மோசம் செய்த இயக்குனர்..!!

இன்று தமிழ்நாட்டில் முக்கிய நிறுவனமாக மாறி இருப்பது தான் சரவணா ஸ்டோர்ஸ். இதன் பிறகு கடையில் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியவர் யார் சரவணா அண்ணாச்சி. மேலும், இவரை திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வத்தை தோண்டியவர்

 

ஒரு இயக்குனர் உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் தான் மேலும் இவர் உல்லாசம் மற்றும் விசில் படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் எடுக்கவில்லை. அந்த நேரத்தில் தொழிலை மட்டுமே கவனம் செலுத்தி வந்த லெஜெண்ட் சரவணாவின் ஆசியை தூண்டி விட்டுள்ளார்.

 

சரவணா ஸ்டோர்ஸ் கடையில் விளம்பரத்திற்காக இவர் இயக்குனரை சந்தித்த நிலையில் அவர் கூறியது இந்த விளம்பரத்தில் வேறு ஒருவரை நடிக்க வைப்பதற்கு பதிலாக நீங்களே நடித்தால் இன்னும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று அவரிடம் ஆசையை தூண்டி விட்டுள்ளார்.

 

அதன் காரணமாக இவர் நடிக்க தொடங்கி இருந்தார். மேலும், இவருடன் நடிக்க வைப்பதற்காக பெரிய நடையிலே நடிக்க வைத்து பல கோடி ரூபாய் பணத்தை வாரி அளித்துள்ளார் பல வருடங்கள் போன பிறகு அண்ணாச்சியின் வீக்னசை பயன்படுத்திக்கொண்டு

 

நீங்கள் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கலாம் என்று அந்த இயக்குனர் ஆசை காட்டி அவருடைய ஆசையை தூண்டி உள்ளார். அவருடைய பேச்சைக் கேட்டு ஹீரோவாக அவர் எந்த திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

 

ஆனால், திரைப்படம் வெளிவந்த பிறகு பெரிய அளவு வளரும் வரை விமர்சனம் செய்து உள்ளார்கள். பணம் மிகப்பெரிய அளவில் துரோகி திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் நடிப்பதற்காக

 

பல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்துள்ளார். அவர் தற்பொழுது வரை கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து முழுவதுமாக சுருட்டி விட்டு சென்று விட்டதாக தற்பொழுது சினிமா மாவட்டத்தில் கூறப்படுகிறது…

 

Comments are closed.