ஜெயிலர் படத்தை பார்க்க வந்த இடத்தில் அனிருத் செய்த காரியம்.? வைரலாகும் வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரது நடிப்பில் இன்று திரையரங்கில் மிகவும் கோலாகலமாக வெளியிடப்பட்ட திரைப்படம் தான் ஜெயிலர். மேலும், இந்த திரைப்படத்தை பற்றிய அதிகமான வரவேற்பு ரசிகன் மத்தியில் இருந்ததால்

 

தற்பொழுது ரசிகர்கள் ஆவணம் திரையரங்கிற்கு சென்று திரைப்படத்தை பார்த்து வருகின்றார்கள். மேலும், திரைப்படத்தின் முதல் சோகை பார்ப்பதற்காக ரசிகர்களுடன் முன்னணி பிரபல நடிகர் மற்றும்

 

நடிகைகள் திரையரங்கிற்கு வந்து திரைப்படத்தை பார்த்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று நடிகர் ரஜினி இமயமலர் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில்

 

தற்போது தமிழ் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்துவரும் தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் ரஜினியின் செயலாளர் திரைப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு வந்துள்ளார்கள். அப்பொழுது அனிருத் ரோகினி

 

திரையரங்கில் ரசிகர்களிடம் முன் பாடலை பாடி கொண்டாடியுள்ளார்கள். அந்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோ பதிவிறது அப்போது நீங்களும் பாருங்கள் இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே…

 

 

Comments are closed.