இந்த நடிகைக்கு என்னவானது.? திடீரென்று மொட்டை அடித்துக் கொண்ட நடிகை..!! இவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா.?

தமிழ் சினிமாவில் நடிகையாக கடன இயக்குனராக இருந்தவர் தான் காயத்ரி ரகுராம் என்பவர். இவர் சிறிய காலம் மட்டும் சினிமாவில் இருந்து அதன் பிறகு ஒதுங்கி விட்டார். அதன் பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு

 

தனது அடாவடித்தனத்தை அது வெளிப்படுத்தி மீண்டும் பிரபலம் அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் வெளியே வந்தவுடன் பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அதன் பிறகு இவர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

 

அந்த கத்தியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் அவர் தொடர்ந்து பேட்டிகளிலும் தனது பக்கத்திலும் விமர்சனம் செய்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பார்த்தவுடன் தற்பொழுது பலரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

 

ஏனென்றால் சமீபத்தில் அவர் திருப்பதி சென்று மொட்டை அடித்து இருக்கின்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்தவுடன் முதலில் பலரும் உங்களுக்கு

 

ஏதாவது நோயா அதனால்தான் இப்படி மொட்டை அடித்து உள்ளீர்கள் என்று பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், இவர் கோவிலுக்கு சென்று தான் மொட்டை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.