இந்தப் பிரச்சனையில் என்னை இழுக்க வேண்டாம்.? தலை தெரிக்க கூடிய செந்தில்..!!

கடந்த, சில ஆண்டுகளாக சமூக வலைதள பக்கத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவகாரம் தற்போது பெரியளவு பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ரஜினி, விஜய் ரசிகர்களுக்கிடையே பெரிய ஒரு விவகாரம் ஏற்பட்டு சினிமா பிரபலங்கள் தற்போது

 

பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் பூஜையில் கலந்து கொண்ட செந்தில் அவரிடமும் இதைப்பற்றி என கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு அய்யோ சாமி என்னை விட்டுடுங்க

 

எனக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்னிடம் எது மாதிரி என கேள்விகள் கேட்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு தப்பி ஓடி விட்டார் நடிகர் செந்தில். இந்த தகவல் தற்போது இணையத்தில் பதிலாக பரப்பப்பட்டு வருகிறது…

 

Comments are closed.