நான் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒப்புக் கொள்ளவில்லை.? மயக்க மருந்து கொடுத்து என்னை இப்படி எல்லாம் கொடுமை செய்தார்கள்.? கண்ணீருடன் நடிகை வெளியிட்ட தகவல்..!!

சமீபகாலமாக திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் தன்னிடம் அட்வெஸ்மென்ட் செய்ய சொல்லி பலரும் வற்புறுத்தியதை வெளிப்படையாக பலரும் பகிர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை லதா ராவ்.

 

அவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகள் சந்தித்துள்ளீர்களா என்று கேள்விகள் கட்டாயமாக கேட்கப்படுகின்றது. அந்த வகையில் நான் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால்

 

சில பட வாய்ப்புகளை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளி கதாபாத்திரம் உள்ளிட்ட பல கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் கவர்ந்து வருகின்றார்.

 

மேலும், தில்லாலங்கடி நிமிர்ந்து நில் போன்ற திரைப்படத்திலும் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எனக்கு பெரிய ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என்ற என்ற காரணத்தினால்

 

அதை நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன். இதுபோன்ற எல்லாத் துறையிலும் நடந்து வருகின்றது. மேலும், நான் ஒரு முறை முடியாது என்று மறுத்து விட்டேன். அவர்கள் எனக்கு மயக்கம் மருந்து கொடுத்து தூக்கிட்டு போய்

 

பலவந்தாபடுத்தும் வேலையெல்லாம் நடந்தது. அதை நான் எப்பொழுதும் என்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று கண்ணீருடன் நடிகை சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டி பகிர்ந்துள்ளார்…

 

Comments are closed.