தலைகனத்தில் வைரமுத்துவிடம் சண்டையிட்ட இளையராஜா.? 36 வருட பகை.. வெளிவந்த முழு விவரம் இதோ..

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்து வந்தவர் தான் இளையராஜா என்பவர். இவரைப் பற்றியான தற்பொழுது பல ரகசியங்கள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் பல ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்த தன்னுடைய நண்பர்களிடம் கூட தன்னுடைய ஆணவத்தை வெளிப்படுத்தி

 

பகையை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார். அந்த வகையில் எஸ்பிபி, கங்கை அமரன் உள்ளிட்ட பல பிரபல இடம் சண்டையிட்டு தீரா பிரச்சனையை ஏற்படுத்தி பல ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்துள்ளார். அந்த வகையில் வைரமுத்துவிடும் இவர் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

 

இவர் ஒரு இந்திய திரைப்பட கவிஞர் பாடலாசிரியர் மற்றும் நாவலாசிரியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும், இவர் 1980களில் தமிழ் திரை உலகில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் பிறகு கிட்டத்தட்ட 7500 க்கும்

 

மேற்பட்ட பாடல்களை கவிதைகளையும் இவர் எழுதியுள்ளார். மேலும், இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் ஆறாண்டுகளாக நண்பர்களாக இளையராஜாவுடன் இருந்து வந்துள்ளார். ஒரு சில காராத்தினால் பாகையும்

 

அந்த சமயத்தில் அதிகமானது அதன் காரணமாக இவர்கள் முற்றிலும் பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு இயக்குனர் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் முதல் மரியாதை என்ற திரைப்படத்தில் பூங்காற்று திரும்புமா என்ற பாடல் வரிகள்

 

மெத்தையை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என்று வரிகள் வைரமுத்து வைத்திருப்பார். ஆனால், அது இளையராஜாவிற்கு பிடிக்கவில்லை என்று அந்த வரிகளை மாற்றுங்கள் என்று கூறியுள்ளார். அதன் காரணமாக

 

இவர்கள் இருவரும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. இதே போன்ற நிகழ்வு பலமுறை நடந்துள்ளது. அதன் பிறகு கிட்டத்தட்ட 46 ஆண்டுகளில் இவர்கள் இருவரும் சேர்ந்து பாடல்களை அமைக்க முடியாமல் போனதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது…

 

Comments are closed.