சீரியல் நடிகை கிருத்திகாவின் மகனை பார்த்துள்ளீர்களா.? இதுவரை மகனின் புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!! வைரலாகும் காட்சி உள்ளே..!!

இந்த கால கட்டத்தில் ஏராளமானார்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் அதிகமாக சீரியல் மட்டும் விளையாட்டு சோக்களை ஒளிபரப்பு செய்யப்பட்டு தனக்கென்று அடையாளத்தை

 

பலரும் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் வித்தியாசமான சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோ கிளை வெளியிட்டு மக்களை மேலும் கடந்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் பிரபல சீரியலாக ஒரு சமயத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது தான் மெட்டிஒலி. இந்த சீரியலில் மூலம் உள்ளத்தனத்தை வெளிப்படுத்தி அதன் மூலம் பிரபலமானவர்தான் நடிகை கீர்த்திகா என்பவர். இவர் சீரியலில் என்னதான் வில்லத்தனத்தை செய்து வந்து கொண்டிருந்தாலும்

 

நிஜ வாழ்க்கையில் ஒரு சாதாரண பெண்ணாக தான் வாழ்ந்து வருகின்றார். இவர் அந்த சீரியலுக்கு பிறகு செல்லமா, வம்சம், கேளடி கண்மணி போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் சீரியல் நடித்து வந்துள்ளார். இதன் பிறகு இவர் அருண் என்பவரை திருமணம் செய்து கொண்டு

 

சீரியலில் நடிப்பதே நிறுத்திவிட்டார். இவருக்கு அதிகமாக ஒல்லிக்காதா பத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு தற்பொழுது ஒரு மகனும் பிறந்துள்ளார். அப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.