இந்த வயசுல இதெல்லாம் தேவையா.? மகளை மிரட்டி வைக்கும் ரஜினிகாந்த்.. ஜெயிலர் ஆடியோ லான்சிக்கு வராததற்கு இதுதான் காரணம்.?

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுசுவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.அவர்கள்  திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். இவர்கள் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் திருமணம் ஆகி தற்போது இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார்கள்.

 

மேலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றது. ஆனால், இதில் எந்த காரணம் உண்மை என்று இதுவரை ரசிகர்களுக்கு தெரியப்படவில்லை. மேலும், இவர்கள் இருவரும்

 

இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய விருப்பமில்லை என்று கூறப்பட்டுள்ளது. பிறந்த பொழுது நடிகர் தனுசுவை கிழிந்து இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் தனது அப்பா சிறப்பு தோற்றத்தில் வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை

 

இயக்கி வருகின்றார்.தற்போது இவர் நடிகர் தனுசு பிரிந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் இளமைய இயக்குனரே இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றது. மேலும் பயில்வான் ரங்கநாதன் ரஜினி மற்றும்

 

அவரது மகள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை பற்றி பேசி உள்ளார். மேலும், லால் சலாம் படத்தின் உதவி இயக்குனரே காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் ரஜினியிடம் ஐஸ்வர்யா கூறியதால்

 

ரஜினி தற்போது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. அதன் காரணமாகத்தான் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

 

Comments are closed.