இந்த நடிகையுடன் நெருங்கி பழகியதால்.. மனைவியுடன் விவாகரத்து வரை சென்றது.? வெளிவந்த உண்மை தகவல்கள் இதோ..

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் பல அவமானத்தை தாண்டி தனது கடின உழைப்பின் காரணமாக

 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று வளம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் சமயத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். மேலும், அந்த சமயத்தில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அமலா.

 

இவருடைய அழகில் மயங்கி அவரை காதலித்து வந்துள்ளார் ரஜினிகாந்த். மேலும், நடிகை அமலாவுடன் நடிக்கும் பொழுது நெருங்கி பழகியதோடு மட்டுமல்லாமல் படும் நெருக்கமாகவும் போட்டோ சூட் நடத்தியுள்ளார்.

 

அந்த வகையில் அந்த புகைப்படம் பிகினி உடையில் ரஜினியுடன் தோலில் அவன் திறந்து உள்ளார் அமலா. அந்த புகைப்படம் அன்றைய பத்திரிகையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயம்

 

நடிகர் ரஜினியின் மனைவி லதாவுக்கு தெரிய வந்ததும் மிகவும் மன வேதனை அடைந்தார். பிறகு விவாகரத்து நோட்டீசும் அனுப்பி உள்ளார். அதன் பிறகு அவரது மனைவி கே பாலசந்தரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு அவர் ரஜினியை

 

அழைத்து மனைவி பிள்ளைகளுடன் ஒழுகாக வாழு என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அதனை அடியோடு அவர் மறந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு சினிமாவில் கவனத்தை செலுத்தி வந்தார்…

 

Comments are closed.