மகளால் நொந்து போன ரஜினி..!! இருவரையும் சேர்த்து வைக்க போட்ட சீக்ரெட் மீட்டிங்.? மொத்த நிம்மதியும் போய்விட்டது.?

நடிகர் ரஜினி தற்பொழுது ஜெயலலிதா என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படபிடிப்பு முடித்தவுடன் அவர் தற்பொழுது மாலத்தீவுக்கு வெக்கேஷன் சென்று இருப்பது அனைவரும் அறிந்து கொண்டுதான். மேலும், அவர் அங்கு சென்றதற்கு ஜாலியாக இருப்பதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

ஆனால், அவர் அங்கு ஒரு சீக்ரட்டான ஒரு மீட்டிங்கே நடத்துவதற்கு சென்றுள்ளார் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் செயலர் படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கின்றது.

 

மேலும், ரஜினி மாலத்தீவு சென்று தற்பொழுது படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மீண்டும் சென்னை திரும்பி உள்ளார். இதன் பிறகு மீண்டும் மாலத்தீவு சென்டர் ரஜினிக்கு அங்கே நிம்மதி இல்லாத நிலையில் இருந்து வருகின்றார்.

 

மேலும், அவருடைய குடும்பம் அழுத்தத்தை கொடுத்து வருகின்றது. குடும்பத்தில் அவருடைய மகளால் ரஜினிக்கு நிம்மதி இல்லாமல் இருந்து வருகின்றது. இவருடைய மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது பிரிந்து இருக்கின்றார்கள்.

 

நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களை மும்முறமாக நடித்து வருகின்றார். ஐஸ்வர்யாவும் அடுத்தடுத்த திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படி இவர்கள் இருவரும் அவர்களுடைய தொழிலில் மும்முரமாக இருந்து வருகின்றார்கள்.

 

அந்த வகையில் இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காக மாலத்தீவில் ரகசியமாக ஒரு மீட்டிங் ஒன்று தயார் செய்துள்ளார். ஆனால், இருவரும் அங்கு வராத காரணத்தினால் தற்பொழுது பெரிய ஒரு மன அழுத்தத்தில் நடிகர் ரஜினி இருந்து வருகிறார்…

 

Comments are closed.