திடீரென்று மேடையில் மன்னிப்பு கேட்ட சரத்குமார்.? இதற்கெல்லாம் காரணமே இந்த இயக்குனர் தான்..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரின் ஒருவர்தான் நடிகர் சரத்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த போர் தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவின் பொழுது

 

காஸ்ட்யூம் டிசைனர் பத்திரிகையாளரை பார்த்து மேடையில் அமராதீர்கள் கீழே அமருங்கள் என்று திமிராக கூறியுள்ளார். அதனால், அந்த பத்திரிகையாளர் கோபத்துடன் பேசி உள்ளார். இதனால் அந்த திரைப்படத்தின்

 

இயக்குனரும் சற்று பதில் அளிக்க முடியாமல் திணறியுள்ளார். திடீரென்று உடனடியாக சரத்குமார் அப்படி அவர் பேசியிருந்தால். அது மிகவும் தவறு அவருக்காக நான் பத்திரிகையாளர்களுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர் கூறியுள்ளார்…

 

Comments are closed.