நடிகை அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!!

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் இருந்து சிறிய கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை பலரும் பிடிப்பதற்கு போராடி வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை அமலாபால் என்பவரும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில்

 

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். அந்த வகையில் இவர் மலையாளத்தில் 2009 ஆம் ஆண்டு நீலத்தாமரா என்ற படத்தின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்து. அதன் பிறகு தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த மைனா என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தின் நடிகையாக நடித்து

 

மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவனித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்திற்கு இவருக்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருதும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை தொடர்ந்து தெய்வத்திருமகள் ரன் பேபி ரன்

 

ஒரு இந்தியன், வேலையில்லா பட்டதாரி, மில்லி போன்ற அடுத்தடுத்து நல்ல ஒரு திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் அடுத்தபடியாக காதலில் சொதப்புவது எப்படி வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில்,கதை திரைக்கதை வசனம் இயக்கம்

 

பசங்க 2, வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம், ராட்சசன், ஆடை சமீபத்தில் சடலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது இன்னும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

இவ்வாறு சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். ஒரு சில ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் நிலையில் மற்ற மொழிக்கு சென்று நடிப்பதும். அவருடைய சாய்பாபா கால புகைப்படத்தை

 

இணையத்தில் வெளியிட்டு வருவதும் வழக்கமாக வைத்துள்ளார்கள். அந்த வகையில் நடிகை அமலாபழம் தனது லேட்டஸ்டாக எடுத்துக் கொண்டு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.