எனக்கு இனி இதுதான் முக்கியம்.? சென்னையில் படப்பிடிப்பை வைத்தால் வருவேன்.? இல்லையென்றால் முடியாது.. கோடிக்கணக்கில் சம்பளத்தை கொடுத்து மாட்டி தவிக்கும் தயாரிப்பாளர்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனேனில் காதலித்து இருவீட்டா சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு இவருடைய மார்க்கெட்

 

நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருந்தது அந்த வகையில் நடிகை நயன்தாராவுக்கு ஜவான், டெஸ்ட், நயன்தாரா 75 போன்ற அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அடுத்ததாக

 

தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஜவான். இதை தொடர்ந்து நடக்கிற நயன்தாரா அண்ணன் பொண்ணு என்ற தலைப்பில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு படம் இருந்த காரணத்தினால்

 

தற்பொழுது பூரணி என்ற தலைப்பில் வைக்க திட்டமிட்டுள்ளார்கள். அதற்காக முதல் கட்ட படப்பிடிப்பை திருச்சியில் வைப்பதற்காக திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், நடிகை நயன்தாரா அவுட்டோர் ஷூட்டிங் என்றால் நான் வரமாட்டேன் முடிந்த அளவிற்கு

 

சென்னையிலேயே ஷூட்டிங்கை வைக்குமாறு கூறியுள்ளார். ஏனென்றால் நான் இனி என்னது இரண்டு குழந்தைகளையும் விட்டு சென்னை விட்டு வெளியே வர மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். அப்படி வெளியே சூட்டிங் வைத்தால்

 

டூப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறியுள்ளார். இவருக்கு சுமார் 10 லிருந்து 12 கோடி அளவு சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் படக்குள்ளனர் அதிர்ச்சியில் இருந்து வருகின்றார்கள்…

 

Comments are closed.