பட வாய்ப்புக்காக பொது இடத்தில் தொங்கும் நடிகை..!! இப்படியெல்லாமா போராடுவது.? வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

நடிகை மஞ்சுமா மோகன் என்பவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயக வலம் வந்தார். அந்த வகையில் தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின்

 

மூலம் கதாநாயகியாக இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தை திறந்து தமிழில் ஒரு சில திரைப்படத்தில் மட்டும் இவர் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்துள்ள

 

அந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு சமீபத்தில் இரு வீட்டார் சம்பாதித்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளதாக அந்த சமயத்தில் நடிகை மஞ்சுமா மோகன் மிகவும் குண்டாக இருந்துள்ளார்.

 

அப்படி இருக்கும் நிலையில் இவரை பலரும் விமர்சனம் செய்து இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வந்துள்ளார்கள். இப்ப இருக்கும் நிலையை மீண்டும் அவர் உடல் எடையை குறைத்து வருகின்றார். அந்த வகையில் யோகா செய்யும்படியான புகைப்படம் தற்பொழுது

 

இணையத்தில் நடைபெறுகின்றது. இதனை பார்த்தவுடன் பலரும் உங்களை விமர்சித்தவர்களை பதிலடி கொடுப்பதற்காக உடல் எடையை கொடுத்தீர்களா அல்லது பட வாய்ப்புக்காக உடனடியை குறைத்து வருகின்றீர்களா என்று தற்பொழுது பல ரசிகர்கள் பதவிளமான கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார்கள்…

 

Comments are closed.