என்னோட இந்த ஒரு பதிவுக்கு இவ்வளவு வரவேற்பா.? சந்தோஷத்தில் ஆட்டம் போடும் ரசிகர்கள்..!! வைரலாகும் காட்சி இதோ..

பல ஆண்டுகளாக நடிகர்கள் மட்டும் சினிமாவில் வயதானாலும் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நடிகைகள் அப்படி கிடையாது திருமணமாகிவிட்டால் உடனடியாக ஒரு சில பிரபலங்கள் சினிமாவை விட்டு விலகி விடுகின்றார்கள். மேலும், ஒரு சில நடிகைகள்

 

பல ஆண்டுகள் தன்னுடைய திறமையின் மூலம் இன்னும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா.

 

இன்றும் இவர் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தனது கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்த ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார். மேலும், இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றது. இவர் தலைமை மொழி மட்டுமல்லாமல்

 

பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். மேலும், இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியது என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை இவர் ஆரம்பித்தால் முதல் திரைப்படமே

 

இவருக்கு ஒரு நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போது இவர் 20 ஆண்டுகள் சினிமாவில் பயணித்துள்ளார். அடுத்தபடியாக இவர் தற்பொழுது நடிகர் பல ஆண்டுக்கு பிறகு விஜய் உடன் இணைந்து அடுத்து வருகின்றார்.

 

இதன் அடிப்படையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஒரு வரவேற்பு இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இருபதாவது ஆண்டு பிரமாண்டமாக இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகை திரிஷா இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.