உனக்கு மட்டும் எப்படி 43 வயதிலும் இதெல்லாம் நடக்குது.? எனக்கு கூட இது சரியாக நடக்கவில்லையே.? பொறாமையில் நடிகர் வெளியிட்ட தகவல்..!!

நடிகை ஜோதிகா என்பவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய திறமையின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை இவர் உருவாக்கி விட்டார். ஒரு சமயத்தில் இருக்க முடியாத

 

நடிகைகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு வெற்றி திரைப்படமாக கொடுத்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு

 

ஏராளமான பட வாய்ப்புகள் வர தொடங்கிவிட்டது. அந்த சமயத்தில் முன்னாடி அடிகளாக இருந்த விஜய், சூர்யா, அஜித், விக்ரம் போன்ற நடிகைகளுக்கு ஜோடியாக தனது சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி தவிர்க்க முடியாத நடையாக மாறி உள்ளார்.

 

அதன் பிறகு இவர் ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். தற்பொழுது இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார்.

 

சமீபத்தில் நடிகை ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார். அந்த வகையில் சூலோ திரைப்படமாகவே தேர்ந்தெடுத்து நடத்தி வருகின்றார். அதில் 36 வயதினிலே வயது அதிகமாக்கிக் கொண்டே போனாலும் அவருக்கு வாய்ப்புகள் மட்டும்

 

குறையாமல் இருந்து வருகின்றது. இவருக்கு தற்பொழுது 44 வயது ஆகின்றது இன்றும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனை பார்த்த ஒரு சில பிரபலங்கள் இந்த வேதம் உனக்கு மட்டும் எப்படி எல்லாம் வாய்ப்பு கிடைக்கின்றது என்று கூறி வருகிறார்கள்…

 

Comments are closed.