நானும் ஒரு மனுஷி தான்..!! ஏன் இப்படி எல்லாம் போட்டோ போடுறீங்க.? கோபத்தில் நடிகை செய்த தரமான செயல்..!!
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் அவ்வளவு வெளியில் வெளியே சென்று விட்டு வருவது கிடையாது. அவள் வெளியே சென்று வருவது பல பாதுகாப்பு செய்யப்பட்டு தான் வரவேண்டும். இல்லையென்றால் அவர்கள் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி கொண்டு அவரை பார்ப்பதற்கு வருவார்கள்.
மேலும், இதில் ஒரு சில நபர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகையிடம் எல்லை மீறியும் நடக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு ரசிகரின் தொந்தரவு தாங்க முடியாமல் பேட்டியில் ஒரு கத்தாக கத்தி உள்ளார்.
அந்த நடிகை வேறு யாரும் கிடையாது தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடித்து ரசிகர் மனதை கொள்ளையடித்தவர் தான் நடிகை டாப்ஸி என்பவர். இந்த படத்தை தொடர்ந்து காஞ்சனா இரண்டாம் பாகத்திலும்
ஆரம்பம் போன்ற திரைப்படத்தில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவர் சமீப காலமாக பாலிவுட் சினிமாவில் அதிகமாக ஆர்வத்தை காட்டி வருகின்றார். அதன் அடிப்படையில் பல சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டு வருகின்றார்.
அந்த வழியில் சமீபத்தில் பேட்டி கொண்டு கலந்து கொண்ட பொழுது 10 வருடத்திற்கு மேலாக சினிமாவில் பயணித்து வருகின்றேன். எனக்கு படப்பிடிப்பு தளத்தில் கேமராவுக்கும் உன் மட்டும்தான் போஸ் கொடுத்து நடிக்க முடியும்.?
அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக வெளியில் செல்லும் பொழுது எல்லா ரசிகர் போல் என்னிடமும் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. மேலும், கார் கண்ணாடி முன் கேமராவை வைத்துக் கொண்டு போட்டோ வீடியோ எடுக்கிறார்கள்.
அவர்களைப் பார்த்தால் எனக்கு எரிச்சலாக வரும் எங்களுக்கு கொஞ்சம் கூட சுதந்திரமே கிடைக்கவில்லை. மேலும், மிருகத்தை புகைப்படம் எடுப்பது போன்று எங்களை இடுகின்றார்கள். தயவுசெய்து இதை நீ செய்யாதீர்கள் என்று அவர் அந்த பேட்டியில் கண்ணீர் மல்க கேட்டுள்ளார்…
Comments are closed.