நயன்தாராவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.? விக்னேஷ் சிவனுக்கு பயத்தை காட்டிய பிரபல நடிகர்..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடையில் ஒருவர்தான் நடிகை நயன்தாரா. இவர் தற்பொழுது அடியில் ஷாருக்கானுடன் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் இணையத்தில் வெளியாகி பெரிய அளவு ரசிகர் மட்டியில் வரவேற்பு பெற்றுள்ளது.

 

மேலும், இவருடன் நடித்தது தன்னுடைய கனவு என்று கூட நயன்தாரா கூறியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தமிழகத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவுக்கு நடிகர் ஷாருக்கான் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் விக்னேஷ் சிவன் உங்கள் அன்புக்கு நன்றி.

 

நடிகை நயன்தாரா ரொம்ப ஆஷம்.. அது உங்களுக்கே தெரியுமே.? ஆனால், அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.. தற்பொழுது அவர் சிலர் கிட்ஸ் மற்றும் பஞ்ச்களை கற்று வைத்திருக்கின்றார் என்ற நடிகர் சாருக் கான் அவருக்கு பதில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றது…

 

 

Comments are closed.